Browsing Category
கவிதை
தூண்டிலைத் தின்னும் மீன்கள்
ஐந்து வருடத்துக்கு முன்பான
நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதி்ன்
வெள்ளி முளைத்த வேளையில்
தூக்கு மாட்டிக் கொண்ட அந்த இருவரைத் தவிர
வேறெவரும் அறிந்திராத
அந்த அரையிருட்டு அறையில்
அவர்களின் இறுதி சந்திப்பு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது நித்தமும்…
அவர்களுக்குத் தெரியாதது
உச்சிவெயிலின் போது கண்பட்டையில்
முள்ளிறங்கியதைப் போல ஒரே வலி
இடது காதுக்கடியில்
கீழ்த்தாடைக்கும் கழுத்துப்பகுதிக்கும் சமீபமாக
ஓரிரு கீறல்கள் முளைத்திருந்தன...
தொய்யும் மனதினூடே
பெருங்குன்றின் பாரமேறி
எச்சிலை விழுங்குவதற்கு
எப்போதும்…
நெகிழிக் கோப்பைகள்
"குளிர்காலத்தில் இது
உடம்புக்கு நல்லதுப்பா !"
"எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !"
"அப்பப்போ சேர்த்துக்கிட்டா
இதயத்துக்கு நல்லாதாம்ல !",
போன்ற சப்பைக்கட்டுகளுடனே
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை
விலை கொடுத்து வாங்குகிறோம்
கூடவே…
குளிர்ப்படுத்தப்பட்ட குளம்பி
குளிர்ப்படுத்தப்பட்ட
குளம்பி அருந்தும் விடுதியின்
மைய மேசையருகில்
கால் மேல் கால்
போட்டுக் கொண்டு
'ப்ரதர்' என்று சொல்லி
என்னிடம்
பேசிக் கொண்டிருந்த பெண்
அவள் டி- சர்ட்டின்
முன்புறம் எழுதிய
வாசகத்தை மட்டுமே
வெகு நேரமாகப்
படித்துக்…
நீரில் வளரும் வளையங்கள்
யார் நீரில்
அதிக வட்டங்கள்
ஏற்படுத்துவதென்ற
நமக்கான போட்டி
குளத்துப் படிக்கட்டுகளில்
தாவியிறங்கிக் கொண்டிருந்தது கூழாங்கற்களுக்கிடையில்
கவிதை வரிகளைத்
தேடியெடுத்து
விட்டெறிந்ததெல்லாம்
என்னுடைய வளையங்கள்... நீ கண்ணசைத்த
கண நேரத்தில்…
முள்ளோடு உறவாடும் பூ!
பிரிந்து விழுந்தும்
பறக்கத் துடிக்கும்
சிறகாகக் காதல்....
விழுந்த சிறகை
எடுத்து விளையாடும்
சிறுமியாக நீ....! பாட்டி சொன்ன கதைகளில்
கேட்டு ரசித்த
பேரழகு இளவரசிகளும்
தேவலோக மங்கைகளும்
பழைய தாவணி போட்டுக்கொண்டு
பாசி மணி கோர்த்திருந்தால்…
தங்களின் கலைப் படைப்புகளை மரியாதையுடன் வரவேற்கிறோம்.
எனது குறள் இந்த ஓலைச்சுவடியில் மட்டும் தான் இருக்க வேண்டும் என வள்ளுவன் நினைத்து இருந்தால், இன்று திருக்குறள் இருந்திருக்காது. தங்களின் படைப்புகள் பிற தளங்களில் வெளியிடப்பட்டு இருந்தாலும், அந்த தளத்திற்கு முறையான தொடுப்பு கொடுக்கப்படும்.…