Browsing Category

கலை

மேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :

இணையத்தில் நாம் பிடித்த பொருள்களை வாங்குவதற்காக அணுகும்போது அதில் சில பொருள்கள் நமக்கு விருப்பமான எதிர்பார்த்த வடிவமைப்பில் கிடைக்காமல் போகலாம். இதே நேரத்தில், கடைகளில் போய் பொருள்கள் வாங்கும்போது நம்மால் நாம் எதிர்பார்த்த வடிவமைப்பினைக்…

LG V10 அன்ட்ராய்டு கேமரா தொலைபேசியின் உதவியுடன் இருட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

தற்போது நான் LG போனைப் பற்றிய விமர்சனத்தையோ அல்லது அதன் கேமிரா தொழில் நுட்பத்தைப் பற்றியோ விமர்சிக்க போவதில்லை . எல்ஜி V10 அன்ராய்டு கேமராவின் உதவியுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்க…

நீங்களும் ஆகலாம் கிப் மேக்கர்

'கிப் வீடியோக்களை நான் யு -டியுபிலிருந்து உருவாக்க முயன்றபோது என்னால் சரியாக செய்ய முடியவில்லை' என்று வருந்துகுறீர்களா உங்களுக்காகவே வந்து விட்டடது கிப் மேக்கர் .கிப்பி அதன் நுட்பத்தில் ஒரு புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது . கிப் தற்போது ஒரு…

கூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக உங்களுக்காக…..!

மறுவடிவமைக்கப்பட்ட  கூகுள்   பிளே ஸ்டோரின்  புகைப்படங்களை முதல் முறையாக வியாழக்கிழமை  அன்று  கூகுல் அன்றாய்டு குழுவின்  பொறியியலாளர்  திரு.கிரில் வெளியிட்டுள்ளார். இதன் முகப்பில்  2 பிரிவுகளை  கொண்டுள்ளது.  ஒன்று ஹோம்  ஆப்களையும்…

என் தேவதை

உன்னிடம் பேச வார்த்தைகள் இல்லை எனக்கு, என்னிடம் பேச வார்த்தைகள் இல்லை உனக்கு, ஆனாலும் நம் இதழ்கள் மட்டும் பேசிக்கொள்கின்றன, யாருக்கும் புரியாமல் இதை நான் நட்பு என்று எடுத்துக்கொள்ளவா????... இல்லை காதல் என்று நான்…

ஹாப்பி பொங்கல்… கவித.. கவித..

நாலு நாலு லீவு ஹாப்பி பொங்கல்... விவசாயி வீட்டில இழவு ஹாப்பி பொங்கல்... ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்... வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி பொங்கல்... சாக்கட-ஹைவே தானே ஆறு ஹாப்பி பொங்கல்... கள்ளு இறக்க விட்டதில்ல ஹாப்பி…

ஓபன் சோர்ஸ் என்றால் என்ன ?

இக்கட்டுரை மொசில்லாவின் நீமோ (NeMo) திட்டத்தின் சார்பாக இங்கு சமர்ப்பிக்கப்பட்டது. நீமோ திட்டத்தை பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.  இக்கட்டுரையில்,ஓபன் சோர்ஸ் பற்றி சிறிது அறிந்துகொள்வோமா...! ஓபன் சோர்ஸ் ஓபன் சோர்ஸ்...!…

கப்பலில் வேலை – முல்லா கதைகள்

முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று . அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று “முன்னைவிட…

நூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள்

பத்தினுடைய பத்து மடங்கு எனப்படும் நூறு சிறப்புடையது.  மகாபாரதத்தில் சகோதரர்கள் நூறு பேர் "கௌரவர்கள்" என்னும் சிறப்புடைய பெயர் பெற்றவர்கள். சூதிலே தருமன் மனைவி, சகோதரர், நாடு என அனைத்தையும் இழந்தான். அச்சூதாடிகள் அடையும் இழிநிலையை…

எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்

ஏழுவரை தொடர்ச்சியாகக் கூறிய வள்ளுவர் அடுத்து ஆயிரம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.  "ஆயிரத்தில் ஒருவர்" என்ற வழக்கு சிறப்புடையது.  ஏழு பிறப்பிலும் புகழைத்தரும் மக்கள் தம் வாழ்வில் எட்டுவேலைகளும் ஒருசேர செய்யும் ஆற்றல் உடையவராய் இருப்பர்.  …