இந்தப் பெயருக்கு சில விளக்கங்கள் இருப்பினும்,வரலாற்றில் உள்ள ஒரு செய்தி இது.
1639 இல் வெங்கடப்ப நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு கோட்டை கடுவதற்கு அந்த இடத்தை விற்றார். அவர் தந்தையின் பெயரை-சென்னப்ப நாயக்கர்- வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து,செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள இடத்திற்கு சென்னைப்பட்டினம் என வைத்தார்கள்.சென்னு என்ற தெலுங்கு சொல் அழகு எனக் குறிக்கிறது.அந்தக் காலத்தில் விஜய நகர நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
போத்துக்கேயர் காலத்தில்-1500 -இல் Madre de Sois என அழைத்தார்கள்.
ஆரம்பத்தில் Madrasapattinam என்பதற்கு, வெங்கடப்ப நாயக்கர் ஆங்கிலேயருக்கு பணம் வாங்காமல் கொடுத்தார் என்பதற்காக MAD- RASA- PATTNAM எனக் கேலியாக அழைத்தார்களாம். RASA-அரசன்.