9,530 total views
மழலையாக மண்ணில் தவழ தொடங்குகின்ற காலம் முதல் ஆடி அடங்குகின்ற அந்திம காலம் வரை மனிதனின் வாழ்வில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எண்கள் இல்லாமல் ஏதும்இல்லை என்ற
- மழலை பருவத்தில் குழந்டியின் வளர்ச்சியில் எண்ணப்படும் மாதங்களின் எண்ணிகையில் மகிழ்ச்சி .
- கற்கின்ற காலத்தில் கல்வியில் பெரும் மதிப்பெண்ணின் மயக்கம் ,
- காளையர்பருவத்தில் ஈட்டுகின்ற பொருளின் இன்பம்;
- முடிவை நோக்கி செல்கின்ற முதுமைக் காலத்தில் ஆறடி மண்ணில் காணும் அமைதி
” எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு ” என்கிறார்
” தகுதிஎன ஒன்றுநன்றே பகுதியான்பாற்பட்டு ஒழுகப்பெறின். ( இல்லறியல் எண் : 111 )
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்.பொன்றாது நிற்பது ஒன்று இல். ( புகழ் : 233 )
ennum ezhuthum kan ena thagum enbathai nirubitha sagodhararia! Arumai.
Thodaravum un paniyinai