திருக்குறளில் எண்கள்
மழலையாக மண்ணில் தவழ தொடங்குகின்ற காலம் முதல் ஆடி அடங்குகின்ற அந்திம காலம் வரை மனிதனின் வாழ்வில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எண்கள் இல்லாமல் ஏதும்இல்லை என்ற
நிலை ஏற்பட்டுள்ளது. மழலை பருவத்தில் குழந்டியின் வளர்ச்சியில் எண்ணப்படும்…