2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :
1,458 total views
2015ல் ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு எதிராக திருடப்பட்ட சைபர் தாக்குதல்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன என்பதை கேஸ்பர்ஸ்கை லேப் நிறுவனம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும் பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில் 58 சதவிகிதம் குறைந்தது ஒரு தீம்பொருள் தொற்றாவது ஏற்பட்டுள்ளது இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதனால் மட்டுமே 2015-ல் ஏற்பட்ட சைபர் தாக்குதல்கள் முந்தைய ஆண்டை விட மூன்று புள்ளிகள் உயர்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.29 சதவிகிதம் கணினிகள் இணையதளம் சம்ந்தப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகின.மற்றும் 41 சதவிகிதத்தினர் உள்ளூர் அச்சறுத்தல்களான USB பென்டிரைவ்வுகளாலும் தாக்கப்பட்டுள்ளன. 7 சதவிகித தாக்குதல்கள் ஆண்ட்றாயிடு தளங்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
Comments are closed.