நீண்ட நாளாக எனக்குள் ஒரு ஆசை..... நமக்கென்று ஒரு வலைதளத்தை உருவாக்க வேண்டும் என்று........................
இதை ஏற்கனவே ஒரு செய்திருக்கிறேன்.... ஆனால் கல்லூரி சுமை காரணமாக என்னால் நான் எப்படி செய்தேன் என்பதை அறிவில் சேமித்து வைக்க முடியவில்லை................