Browsing Tag

நம்மாழ்வார்

அடிக்கடி வரும் புயல் மழைக்கு நம்மாழ்வார் சொல்லும் காரணமும் அதன் பின் உள்ள அறிவியலும்

பூமி முழுவதும் தொடர் சங்கலியாக காற்று வெவ்வேறு உயரத்தில், அழுத்தத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு நிலப்பரப்பை, கடலை கடக்கும் போது அதன் தன்மை மாறுகிறது. இத்துடன் காற்று, நிலம், கடல் ஆகியவற்றின் வெப்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த…