நிகழ்ச்சிகள்

 58,052,194 total views

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

SunMonTueWedThuFriSat
1
2
3
4
5
6
7
8
9
திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் 5:30 pm
திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் @ Gandhi Muesum
Nov 16 @ 5:30 pm – 8:30 pm
திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் @ Gandhi Muesum | Madurai | Tamil Nadu | India
 2,225,640 total views “முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” – (தொல்:பொரு:14) இது தொல்காப்பியருக்கு முன்பே இடம்பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் ‘மனச்சான்றோடு மொழிப’ என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும்[...]
இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் 10:00 am
இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் @ R.S Marriage Hall, Ambathur
Nov 23 @ 10:00 am – 8:00 pm
இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் - ஆய்வரங்கம் @ R.S Marriage Hall, Ambathur
 2,297,331 total viewsபெருந்தகையீர் வணக்கம், ======================= தமிழர் விடுதலை கழகம் முன்னெடுக்கும் இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் தோழமைகள் அனைவரும் வருக. நிகழ்வில் எனது தந்தையாரும் ஐயா திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வும் நடைப்பெற உள்ளது. நாள்: ~~~~~[...]
பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் 10:00 am
பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் @ கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில்
Nov 23 @ 10:00 am
 1,486,775 total viewsவரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின்  செயற்பாட்டுகள் பற்றிய கருத்தரங்கம். 23.11.2014 அன்று  காலை 10 மணிமுதல்  கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர். வி.எம்.எஸ் சூபகுணராஜன், எழுத்தாளர்.பாமரன், உள்ளிட்டோர்  உரையாற்றுகின்றனர். உலக மனிதாபிமான கழகம் நடத்துகின்றது.