800 total views
நவம்பர் 5ஆம் தேதியன்று மும்பையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மைக்ரோ சாப்ட்டின் தலைமை செயல் அதிகாரியான திரு சத்திய நாதெல்லா எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகபடுத்தப் போகும் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.அதன் படி சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்ட சர்பேஸ் ப்ரோ 4′ கணினி பலகையினை இந்தியாவில் வருகிற ஜனவரி முதல் வாரம் அறிமுகபடுத்த உள்ளனர்.
Comments are closed.