நிகழ்ச்சிகள்
62,775,168 total views
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
---|---|---|---|---|---|---|
திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் 5:30 pm திணையியல் கோட்பாடும் பழந்தமிழர் வேளாண்மையும் @ Gandhi Muesum Nov 16 @ 5:30 pm – 8:30 pm 2,568,414 total views “முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே” – (தொல்:பொரு:14) இது தொல்காப்பியருக்கு முன்பே இடம்பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் ‘மனச்சான்றோடு மொழிப’ என்றும் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும்[...] நம் மீனவர்கள் உயிர் காக்க ஒன்று கூடுவோம். 7:01 pm நம் மீனவர்கள் உயிர் காக்க ஒன்று கூடுவோம். @ வள்ளுவர் கோட்டம் Nov 16 @ 7:01 pm – 8:01 pm 3,200,033 total views உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை. எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு[...] | ||||||
பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் 10:00 am பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் @ கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் Nov 23 @ 10:00 am 1,690,247 total viewsவரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் செயற்பாட்டுகள் பற்றிய கருத்தரங்கம். 23.11.2014 அன்று காலை 10 மணிமுதல் கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர். வி.எம்.எஸ் சூபகுணராஜன், எழுத்தாளர்.பாமரன், உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். உலக மனிதாபிமான கழகம் நடத்துகின்றது. | ||||||
Subscribe to filtered calendar