பெங்களூரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் 150 பொறியாளர்களை பணியமர்த்துகிறது எரிக்சன்
சுவீடனின் பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் பெங்களூரில் தனது Global Artificial Intelligence Accelerator (GAIA) அமைக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஸ்வீடனில் உள்ள ஆய்வகம் போன்று இந்தியாவிலும் அமைய உள்ளது. மூன்று…