மழை என்பதால் வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்.. ஐடி நிறுவனங்கள்
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பருவமழை மழை பெய்து வருவதால் சென்னை,
கடலூர் உட்படச் சில மாவட்டங்கள் 2015க்கு பிறகு மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
எனவே சில ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீடிட்ல் இருந்தே வேலை
செய்யுங்கள்…