இந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.
கைப்பேசியும் கணினியும் இல்லாத காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் ஒரே வழி தபால் துறை. "ஊருக்கு போனதும் கடுதாசி போடுறேன்" என சொல்லிவிட்டு போகும் வழக்கம் சுமார் 100 ஆண்டுகள் இருந்தது. இப்போதெல்லாம்... ஒரு குறுந்தகவல் தான்.... இந்தியாவில் உள்ள…