ஆபத்துக்கால சூழ்நிலைகளில் உதவும் 7 முக்கிய பயன்பாடுகள் :
775 total views
இயற்கை மற்றும் பேரழிவு சம்பவங்கள் என்பது மிகவும் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒன்றாகும். இயற்கை பேரிடரால் எந்தவொரு மனிதனும் பாதிக்கப்படலாம். மேலும் இவை எந்தவொரு நேரத்திலும் யாருக்கும் நேரலாம்.அதனால் பேரிடர்களிலிருந்து தங்களை காத்துக் கொள்வதே சிறந்தது.
சிக்கலான நேரங்களில் தகவல் தொடர்புக்கு உதவுவதில் சமூக வலைதளங்கள் தற்போது பங்கெடுத்து வருகின்றன ! இயற்கை பேரிடர்களில் இருந்து நம்மைக் காப்பதில் தற்போது சமூக வலை தளங்கள் அதிகமாக பங்கெடுத்து வருகின்றன. அதில் முக்கியமான 7 பயன்பாடுகள் வாசகர்களின் பார்வைக்கு…

இந்த கார்டிலியில் ஆபத்திலிருக்கும் நபரின் புவியியல் அமைப்பை மட்டும் குறிப்பிடாமல் அவர் எந்த கட்டிடத்தின் எந்த அறையில் இருக்கிறார் போன்ற தகவல்களையும் வழங்கக் கூடியது.
உதாரணமாக, தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவரை காப்பாற்ற பாதிக்கப்பட்டவர் கட்டிடத்தின் எந்த தளத்தில் இருக்கிறார் என்பது முதல் அவர் எந்த அறையில் இருக்கிறார் போன்ற தகவல்களை வழங்கக் கூடியது.
இதனால் நமது அன்புக்குரியவர்களின் நலனை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளலாம். இதில் மேலும் உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் அதற்காக பேனிக் எச்சரிக்கை பயன்பாடுகளும் கூடவே சேர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை எந்த நபரிடமாவது மொபைல் சாதனங்கள் இல்லாவிடில் அவர்களுக்கு கூடுதலாக GPS சாதனங்கள் கட்டண சேவையோடு வழங்கப்படுகின்றன .


Comments are closed.