அமெரிக்க நிறுவனங்களை சைபர் தாக்குதல் செய்த இரண்டு இஸ்ரேலியர்கள்:
1,833 total views
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மீது பல விதமான இணையவழி தாக்குதல்கள் நிகழ்த்திய இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் மீதான 2015 நவம்பரிலிருந்து நியுயார்க் – மான்கட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கேரி சலோன் , ஜிவ் ஆரன்ஸ்டைன் இருவரும் இந்த வாரம் இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.