6,516 total views
பத்தினுடைய பத்து மடங்கு எனப்படும் நூறு சிறப்புடையது. மகாபாரதத்தில் சகோதரர்கள் நூறு பேர் “கௌரவர்கள்” என்னும் சிறப்புடைய பெயர் பெற்றவர்கள். சூதிலே தருமன் மனைவி, சகோதரர், நாடு என அனைத்தையும் இழந்தான். அச்சூதாடிகள் அடையும் இழிநிலையை சென்னபோதார்.
Comments are closed.