6,051 total views
ஏழுவரை தொடர்ச்சியாகக் கூறிய வள்ளுவர் அடுத்து ஆயிரம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். “ஆயிரத்தில் ஒருவர்” என்ற வழக்கு சிறப்புடையது. ஏழு பிறப்பிலும் புகழைத்தரும் மக்கள் தம் வாழ்வில் எட்டுவேலைகளும் ஒருசேர செய்யும் ஆற்றல் உடையவராய் இருப்பர். இவர்கள் “அஷ்டாவதானி” என அழைக்கபடுவர்.
Comments are closed.