Tag: technology tamil
மறைவாக உள்ள பொருட்களையும் படம் எடுக்கக் கூடிய அதிநவீன camera
தற்போது உள்ள camera-க்கள் மூலம் நேரடியாக காணப்படும் உருவங்கள் அல்லது பொருட்களை மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும். மறைவாக உள்ள பொருட்களை எடுக்க முடியாது. காரணம் அப்பொருட்களில் இருந்து பட்டுத்தெறிக்கும் ஒளிக் கதிர்கள் கமெராவை வந்து அடைவதில்லை. இதனால் பொருள் கமெராவிற்கு புலப்படாது. ஆனால் தற்போது MIT ஆராய்ச்சியாளர்களால் அதி நவீன camera ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒளிக் கதிர்களை அனுப்பிபொருட்களை இனம் காணக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கமெராவிலிருந்து பிறப்பிக்கப்படும் ஒளிக் கதிர்கள் பொருளிற்கு இடையில்
Nano Washing Machine
நம் ஆடைகளை எளிதாக சுத்தம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சலவை இயந்திரம் தற்போது மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பை வைடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 180 கிராம் எடையை கொண்டுள்ள இந்த சலவை இயந்திரமானது எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடுயும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லீட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சலவை தூள்கள் போன்றனவற்றை பயன்படுத்தி 20-40 நிமிடங்களில் சலவை செய்ய முடியும். இவை
கணினியில் இயங்கும் புதிய மசாஜ் கருவி
சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணினியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியினை USB முறையில் கணினியுடன் இணைத்து பயன்படுத்த முடியும். அத்துடன் இக்கருவியினை இயக்குவதற்கு பிரத்தியேகமான மென்பொருளும் காணப்படுகின்றது. எனினும் மசாஜின் தன்மையை Music Player கொண்டு அதன் சந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். நாம்
கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்
கடந்தாண்டில் கைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பம் Near Field Communication என்பதாகும். கைபேசிகளை பயன்படுத்தி நாம் பணம் செலுத்த இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. 2011ஆம் ஆண்டில் கைபேசியின் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இது 8 கோடியாக உயரும் என்று
சந்திரனைச் சுற்றி இரு செய்மதிகள் ஆராய்ச்சியில்
சந்திரனை சுற்றி வரக் கூடிய சுற்றுவட்டப் பாதையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செய்மதி ஒன்றைச் செலுத்தியுள்ளது. அது சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறித்து ஆராயும். இது குறித்த இரண்டாவது செய்மதியை செலுத்தும் முயற்சி ஒன்று ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் இருந்து வரும் தரவுகளைக் கொண்டு சந்திரனின் மேற்பரப்பில் உண்மையாக என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதன் மூலம் சந்திரன் எப்படி உருவானது
மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு
மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை online-ல் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது பயணர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடிச் செல்லவோ வேண்டாம். எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே
நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களைத் தருகின்றது. http://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subsribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் Googleன் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை தெரிவித்த
கைதிகளை கண்காணிக்க ரோபோ
கைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோக்கள் ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. 4 சக்கரங்களுடன் இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன cameraக்கள், sensorகள் பொருத்தப்பட்டுள்ளது. கைதிகளின் வழக்கமான நடவடிக்கைகள் மென்பொருள் உதவியுடன் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை மீறி எந்தச் செயலிலாவது கைதிகள் ஈடுபட்டால் ரோபோ உடனே அலாரம் அடிக்கும். இதன்மூலம் கைதிகள் தப்பிப்பது, தற்கொலை முயற்சி, மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் குறையும்
சேற்றில் இருந்து மின்சாரம்
மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம். மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் GRPL தரப்பில் கூறப்படுவதாவது: ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில்
சக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு
15 நிமிடம் மட்டுமே charge செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடிய கைபேசி battery ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த நேரம் charge செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய battery தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் இந்த செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் batteryயை கண்டுபிடித்தனர். இது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் battery தொழில்நுட்பத்தைவிட

செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


