Browsing Tag

திருக்குறள்

திருக்குறளில் நான்கு மற்றும் ஐந்தாம் எண்ணின் சிறப்பு.

நான்கு என்னும் எண் பரம்பொருளாகிய கடவுள் என்கின்ற சக்தியை உணர்த்துவதாகவும் இவ்வுலகத்திற்கு தேவையான செல்வம் என்பதும் அச் செல்வத்தால் கிடைக்கும் இன்பம் என்பதும் நாலெழுத்துச் சொற்களே. இவ்வுலகில் உள்ள இன்பத்தைத் துய்தபின் அறநூல்களின் வழி,…

திருக்குறளில் இரண்டு மற்றும் மூன்றாம் எண்கள்.

இந்த உலகத்தில் ஒப்பற்றது மனிதன் ஈட்டுகின்ற இணையில்லாத புகழ்.  அப்புகழுக்கு ஒன்றைத் தவிர இவ்வுலகில் எஞ்சுவது வேறில்லை. இரண்டு என்னும் எண் இருபொருளை ஒபபுமைபடுத்தவும், சில பொருட்களை வேறுபடுத்திக் காட்டவும் உதவுகின்றது. மேலும் வடமொழியில் …

திருக்குறளில் எண்கள்

மழலையாக மண்ணில் தவழ தொடங்குகின்ற காலம் முதல் ஆடி அடங்குகின்ற அந்திம காலம் வரை மனிதனின் வாழ்வில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எண்கள் இல்லாமல் ஏதும்இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மழலை பருவத்தில் குழந்டியின் வளர்ச்சியில் எண்ணப்படும்…