திருக்குறளில் நான்கு மற்றும் ஐந்தாம் எண்ணின் சிறப்பு.
நான்கு என்னும் எண் பரம்பொருளாகிய கடவுள் என்கின்ற சக்தியை உணர்த்துவதாகவும் இவ்வுலகத்திற்கு தேவையான செல்வம் என்பதும் அச் செல்வத்தால் கிடைக்கும் இன்பம் என்பதும் நாலெழுத்துச் சொற்களே.
இவ்வுலகில் உள்ள இன்பத்தைத் துய்தபின் அறநூல்களின் வழி,…