நம் மீனவர்கள் உயிர் காக்க ஒன்று கூடுவோம்.

0 303
When:
November 16, 2014 @ 7:01 pm – 8:01 pm
2014-11-16T19:01:00+05:30
2014-11-16T20:01:00+05:30
Where:
வள்ளுவர் கோட்டம்
Valluvar Kottam
Tirumurthy Nagar, Nungambakkam, Chennai, Tamil Nadu 600034
India
Cost:
Free
Contact:
9884072010

 2,743,454 total views

10353651_888003771210834_2526838658241970173_n

உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.

எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.

மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.

கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.

அனைவரையும் அழைக்கிறோம்.

You might also like

Leave A Reply