Browsing Category

கலை

ஆறு மற்றும் ஏழாம் எண்கள்

ஆறு என்னும் எண்ணை நினைத்த உடன் அறுமுகக் கடவுள் நினைவும் அவரது காக்கும் கை பன்னிரண்டும் நினைவுக்கு வருகிறது. இதோடு இல்லாமல் ஐந்து திணையின் அங்கத்தில் ஒன்றான பெரும்பொழுது ஆறு என்பதன் நினைவும் நீங்காது. நல் ஆறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும்…

கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' - இருக்கும்ல ! பயலுக்கு(நம்ம முருகன் தான் !) மொத மொத கல்யாணம் நடந்த இடம்ல அதுனால கொண்டாட்டமா தான் இருக்கும். பின்னாடி அவரு வள்ளினு ஒரு 'ஷாமியோவ்' டிக்கட்ட கரெக்ட் பண்ணி சைடுல சேர்த்துக்கிட்டது தனி…

பதில்களற்ற மடலாடல்

முந்தைய குளிர் இரவின் தனிமை ஏற்றிவிட்ட கனத்தை கரைத்துவிடும் குறிக்கோளுடன் சாலையில் போவோர் வருவோர் அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான் முறைப்புகளைப் பொருட்படுத்தாமல் சலாம் வைக்கிறான் அவ்வப்போது கொஞ்சம் பாலிதீன் காகிதங்களையும் அவன் கடித்துக்…

கண்ணாடிச் சிதறல்கள்

வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள் பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில் கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய் என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன... என் வீட்டின் நிலைக்…

தூண்டிலைத் தின்னும் மீன்கள்

ஐந்து வருடத்துக்கு முன்பான நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதி்ன் வெள்ளி முளைத்த வேளையில் தூக்கு மாட்டிக் கொண்ட அந்த இருவரைத் தவிர வேறெவரும் அறிந்திராத அந்த அரையிருட்டு அறையில் அவர்களின் இறுதி சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது நித்தமும்…

அவர்களுக்குத் தெரியாதது

உச்சிவெயிலின் போது கண்பட்டையில் முள்ளிறங்கியதைப் போல ஒரே வலி இடது காதுக்கடியில் கீழ்த்தாடைக்கும் கழுத்துப்பகுதிக்கும் சமீபமாக ஓரிரு கீறல்கள் முளைத்திருந்தன... தொய்யும் மனதினூடே பெருங்குன்றின் பாரமேறி எச்சிலை விழுங்குவதற்கு எப்போதும்…

நெகிழிக் கோப்பைகள்

"குளிர்காலத்தில் இது உடம்புக்கு நல்லதுப்பா !" "எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !" "அப்பப்போ சேர்த்துக்கிட்டா இதயத்துக்கு நல்லாதாம்ல !", போன்ற சப்பைக்கட்டுகளுடனே பெரும்பாலான நேரங்களில் நாம் அதை விலை கொடுத்து வாங்குகிறோம் கூடவே…

குளிர்ப்படுத்தப்பட்ட குளம்பி

குளிர்ப்படுத்தப்பட்ட குளம்பி அருந்தும் விடுதியின் மைய மேசையருகில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு 'ப்ரதர்' என்று சொல்லி என்னிடம் பேசிக் கொண்டிருந்த பெண் அவள் டி- சர்ட்டின் முன்புறம் எழுதிய வாசகத்தை மட்டுமே வெகு நேரமாகப் படித்துக்…

நீரில் வளரும் வளையங்கள்

யார் நீரில் அதிக வட்டங்கள் ஏற்படுத்துவதென்ற நமக்கான போட்டி குளத்துப் படிக்கட்டுகளில் தாவியிறங்கிக் கொண்டிருந்தது கூழாங்கற்களுக்கிடையில் கவிதை வரிகளைத் தேடியெடுத்து விட்டெறிந்ததெல்லாம் என்னுடைய வளையங்கள்... நீ கண்ணசைத்த கண நேரத்தில்…

முள்ளோடு உறவாடும் பூ!

பிரிந்து விழுந்தும் பறக்கத் துடிக்கும் சிறகாகக் காதல்.... விழுந்த சிறகை எடுத்து விளையாடும் சிறுமியாக நீ....! பாட்டி சொன்ன கதைகளில் கேட்டு ரசித்த பேரழகு இளவரசிகளும் தேவலோக மங்கைகளும் பழைய தாவணி போட்டுக்கொண்டு பாசி மணி கோர்த்திருந்தால்…